Tag: BatticaloaNews

வவுனியாவில் முதியவர் படுகொலை; வீட்டு வாடகை தகராறு காரணமா? பொலிஸார் விசாரணை!

வவுனியாவில் முதியவர் படுகொலை; வீட்டு வாடகை தகராறு காரணமா? பொலிஸார் விசாரணை!

வவுனியா மாவட்டத்தின் கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில், வீட்டு வாடகை தொடர்பான ...

‘வெற்றிலை சாப்பிடுவதும் பொது இடத்தில் எச்சில் துப்புவதும் எமது பாரம்பரியம்’; நிசாந்த டயஸ் பொதுஜன பொமுன உறுப்பினர்

‘வெற்றிலை சாப்பிடுவதும் பொது இடத்தில் எச்சில் துப்புவதும் எமது பாரம்பரியம்’; நிசாந்த டயஸ் பொதுஜன பொமுன உறுப்பினர்

வெற்றிலை சாப்பிடுவதும், எச்சிலை நிலத்தில் துப்புவதும் எமது பாரம்பரிய கலாசாரமாகும். அதை ஒரே கட்டமாக மாற்ற முடியாது. கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஏதும் ...

மட்டு ஏறாவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் புலனாய்வு கொஸ்தாப்பர் ஒருவர் உட்பட இருவர் கைது

மட்டு ஏறாவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் புலனாய்வு கொஸ்தாப்பர் ஒருவர் உட்பட இருவர் கைது

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று முன்தினம் (09) இரவு முற்றுகையிட்ட பொலிசார் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு ...

வாழைச்சேனையில் புதையல் தோண்டிய 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

வாழைச்சேனையில் புதையல் தோண்டிய 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட வாழைச்சேனை, நுவரெலியா, உயாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேரை நேற்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் ...

கிணற்றில் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; 6 சந்தேகநபர்களுக்கும் ஏப்ரல் 15 வரை விளக்கமறியல்!

கிணற்றில் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; 6 சந்தேகநபர்களுக்கும் ஏப்ரல் 15 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண்னொருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ...

மார்ச் மஹாபொல புலமைப்பரிசில் தவணைப்பணம் வங்கி கணக்குகளில்

மார்ச் மஹாபொல புலமைப்பரிசில் தவணைப்பணம் வங்கி கணக்குகளில்

லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தினால் (MTF) பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்குரிய புலமைப்பரிசில் தவணைப்பணம் இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பு ...

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ச!

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை இன்று (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். தமது சொத்து விபரங்களை ...

மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என அறிவிப்பு

மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் அத்துடன் மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் ...

வவுனியா கனரக வாகன விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு

வவுனியா கனரக வாகன விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான பாலகுகன் (வயத்து 64) என்பவரே உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் ...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் (10) காலை வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ...

Page 215 of 1211 1 214 215 216 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு