Tag: BatticaloaNews

உயிர்மாய்த்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டம்

உயிர்மாய்த்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று (08) காலை மாபெரும் ...

3 நாட்களுக்கு மூடப்படும் மதுபானக் கடைகள்

3 நாட்களுக்கு மூடப்படும் மதுபானக் கடைகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 12 முதல் மே 14 வரை 3 ...

மாத்தறையில் பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்து; 12 பேர் காயம்

மாத்தறையில் பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்து; 12 பேர் காயம்

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் ...

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கைகொடுக்க உலக வங்கி இணக்கம்

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கைகொடுக்க உலக வங்கி இணக்கம்

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கைகொடுக்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் ஜனாதிபதி அநுரகுமார ஆகியோருக்கு ...

பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடும்

பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடும்

பாராளுமன்றம் இன்றும் நாளையும் மீண்டும் கூடவுள்ளது. அதன்படி, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பான பிரேரணை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். பின்னர், ...

சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்ட தாய் வழுக்கி விழுந்து உயிரிழப்பு

சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்ட தாய் வழுக்கி விழுந்து உயிரிழப்பு

சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்டிருந்த பெண் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அக்குரெஸ்ஸ, பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான சுனிதா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ...

முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நபர் மின்னல் தாக்கி பலி

முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நபர் மின்னல் தாக்கி பலி

வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இன்றையதினம் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் புதுக்குடியிருப்பு ...

வேன் – மோட்டார் சைக்கிள் மோதியத்தில் ஒருவர் படுகாயம்

வேன் – மோட்டார் சைக்கிள் மோதியத்தில் ஒருவர் படுகாயம்

மாத்தறை, கொடகம ஹித்தெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (6) இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து அகுரெஸ்ஸ நோக்கிப் பயணித்த வேன் ...

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (7) வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது வெறும் ஆரம்பம் தான் தேர்தல் முடிவுகள் குறித்து நாமல்

இது வெறும் ஆரம்பம் தான் தேர்தல் முடிவுகள் குறித்து நாமல்

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல்களைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, எந்தவொரு உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டையும் பெறத் தவறிய போதிலும், ...

Page 1062 of 1212 1 1,061 1,062 1,063 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு