மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு வார ஆரம்ப நிகழ்வில் மக்களை அச்சுறுத்தும்வகையில் புகைப்படம் எடுத்த பொலிஸ்
மட்டக்களப்பில் இன அழிப்பு வாரம் நிகழ்வு நேற்றைய தினம் (13) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்குவந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் மக்களை புகைப்படம் வீடியோ எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர், ...










