Tag: srilankanews

கனடாவில் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை

கனடாவில் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை

கனடாவில் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், 5,500 ...

துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

பொலன்னறுவையில் அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெக்குலுவெல பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் அரலகங்வில பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (02) ...

அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘சான் சுத்தா’ இன்று காலை தப்பியோட்டம்

அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘சான் சுத்தா’ இன்று காலை தப்பியோட்டம்

அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘சான் சுத்தா’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று கடந்த (30) ...

கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் வழக்கு

கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் வழக்கு

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக மூவரடங்கிய ...

தேங்காய் பால் கொண்டுவந்த முதல் கப்பல் இலங்கையை வந்தடைந்தது

தேங்காய் பால் கொண்டுவந்த முதல் கப்பல் இலங்கையை வந்தடைந்தது

தேங்காய் சார்ந்த தொழில்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் மூலப்பொருள் இறக்குமதி முயற்சியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் பால் முதல் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. உறைந்த ...

செம்மணியில் பாரிய மனித புதைகுழியில் இதுவரை 07 மண்டையோடுகள் மீட்பு

செம்மணியில் பாரிய மனித புதைகுழியில் இதுவரை 07 மண்டையோடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், ...

வடக்கு மற்றும் கிழக்கு வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

வடக்கு மற்றும் கிழக்கு வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ...

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக கே.டி.எம்.யு. ஹேமபால நியமனம்

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக கே.டி.எம்.யு. ஹேமபால நியமனம்

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட கடிதத்தில் இது கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், இலங்கை ...

அமைச்சரவை மறுசீரமைப்பு என்பது உண்மைக்கு புறம்பான செய்தி; நளிந்த ஜயதிஸ்ஸ

அமைச்சரவை மறுசீரமைப்பு என்பது உண்மைக்கு புறம்பான செய்தி; நளிந்த ஜயதிஸ்ஸ

பிரதமர் ஹரிணி அமரசூரியவை குறித்த பதவியிலிருந்து மாற்றுவது குறித்து எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் ...

Page 1156 of 2078 1 1,155 1,156 1,157 2,078
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு