போலி ஆவணங்களுடன் நாடொன்றின் எல்லையை கடக்க முயன்ற இலங்கையர் கைது
வேறொரு நபரின் ஆவணங்களைப் பயன்படுத்தி அஜர்பைஜான் நாட்டின் எல்லையைக் கடக்க முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜர்பைஜான் அரச எல்லை சேவையின் பத்திரிகை மையம் தெரிவித்துள்ளது. ...










