Tag: politicalnews

“வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு

“வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு

வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்" என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (21) மாலை மெழுகுவர்த்தி ஒளிச் சுடர் ஏற்றல் ...

இலங்கையின் தோல்விக்கு காரணம்; துடுப்பாட்ட வீரர்களை விமர்சித்துள்ள சங்கா

இலங்கையின் தோல்விக்கு காரணம்; துடுப்பாட்ட வீரர்களை விமர்சித்துள்ள சங்கா

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் திட்டமிடலும் அதைச் செயல்படுத்திய விதமும் சிறப்பாக இருந்த போதிலும், துடுப்பாட்ட வீரர்கள் அதற்கு நேர்மாறாக செயற்பட்டுள்ளார்கள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ...

புலம்பெயர் தமிழர்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் சரதவீரசேகர

புலம்பெயர் தமிழர்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் சரதவீரசேகர

''தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த நிலையிலும் சரணடைவதை விரும்பியதில்லை அதை மறுத்தவர்.ஆனால் மேற்கத்திய நாடுகள் இறுதி நேரத்தில் தம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர் ...

சிறுவனை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கராத்தே மாஸ்டர் கைது

சிறுவனை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கராத்தே மாஸ்டர் கைது

ஊவா, பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லூணுவத்தை பகுதியில் கராத்தே வகுப்பு நடத்திய கராத்தே மாஸ்டர் ஒருவர், பயிற்சிக்கு வந்த 13 வயது சிறுவனைப் பாரிய பாலியல் வன்கொடுமை ...

சுங்க வரியை 15% ஆக உயர்த்திய டிரம்ப்; நீதிபதிகளுக்கும் வளர்ப்பு நாய்கள் என திட்டு

சுங்க வரியை 15% ஆக உயர்த்திய டிரம்ப்; நீதிபதிகளுக்கும் வளர்ப்பு நாய்கள் என திட்டு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளிலிருந்து நாட்டுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்படும் சுங்க வரியை 15% ஆக உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க ...

தொடரும் 12யானைகளின் அட்டகாசம்!; தீர்வு கோரும் திருப்பெருந்துறை பொதுமக்கள்!

தொடரும் 12யானைகளின் அட்டகாசம்!; தீர்வு கோரும் திருப்பெருந்துறை பொதுமக்கள்!

மட்டக்களப்பு மாந்தீவுக்குள் புகுந்துள்ள 12 யானைகள் இன்று(22) ஞாயிற்றுக்கிழமை திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்திவருகின்றது. 5 தினங்களாக தொடர்ந்து யானைகள் வந்து நெற்பயிர்கள் மற்றும் பயிர்களை ...

யாழில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ...

அதிவேக வீதியில் பயணிகள் ஆசனப்பட்டி அணியாத 9,000 சாரதிகளுக்கு அபராதம்

அதிவேக வீதியில் பயணிகள் ஆசனப்பட்டி அணியாத 9,000 சாரதிகளுக்கு அபராதம்

அதிவேக வீதிகளில் பயணித்த வாகனங்களில் ஆசனப்பட்டி அணியாது பயணித்த 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அதிவேக வீதிகளின் ...

இலங்கையைச் சூழ வளிமண்டலத் தளம்பல் நிலை; 1 மணிக்குப் பின்னர் மழை என எதிர்வுகூறல்

இலங்கையைச் சூழ வளிமண்டலத் தளம்பல் நிலை; 1 மணிக்குப் பின்னர் மழை என எதிர்வுகூறல்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கான 'ஆம்பர்' நிறத்திலான முதலாம் இலக்க வெள்ள அபாய எச்சரிக்கை இன்று (22) ...

Page 335 of 769 1 334 335 336 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு