Tag: Battinaathamnews

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குடாஓய பொலிஸார் தெரிவித்தனர். எதிலிவெவ பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ...

8,300 மாணவர்கள் 3 ‘A’ சித்தி பெற்று சாதனை!

8,300 மாணவர்கள் 3 ‘A’ சித்தி பெற்று சாதனை!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் 8,300 பரீட்சார்த்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...

இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த சிஐடியின் பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை

இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த சிஐடியின் பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கணேமுல்ல சஞ்ஜீவவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு, காவல்துறையின் காவலின் கீழ் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு ...

பங்களாதேஷ் சிறையிலிருந்த 6 இலங்கை மீனவர்கள் விடுதலை; 8 மாதங்களுக்குப் பின் நாடு திரும்புகின்றனர்!

பங்களாதேஷ் சிறையிலிருந்த 6 இலங்கை மீனவர்கள் விடுதலை; 8 மாதங்களுக்குப் பின் நாடு திரும்புகின்றனர்!

பங்களாதேஷில் சிறையில் இருந்த 6 இலங்கை மீனவர்கள் எட்டு மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக எட்டு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு ...

சம்பூர் பொலிஸ் பிரிவில் யானை தந்தங்களுடன் இருவர் கைது

சம்பூர் பொலிஸ் பிரிவில் யானை தந்தங்களுடன் இருவர் கைது

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட யானைத் தந்தங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

பரீட்சைத் திகதிகளில் மாற்றமில்லை; திட்டமிட்டபடி உயர்தரம், சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறும்!

பரீட்சைத் திகதிகளில் மாற்றமில்லை; திட்டமிட்டபடி உயர்தரம், சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறும்!

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. ...

வைத்தியர்களின் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நிறைவு; இன்று காலை 8 மணி முதல் சேவைகள் வழமைக்கு!

வைத்தியர்களின் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நிறைவு; இன்று காலை 8 மணி முதல் சேவைகள் வழமைக்கு!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவுற்றது. இது தொடர்பான மேலதிக விடயங்கள் இன்று ...

இன்று முதல் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று முதல் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று முதல் நாட்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான ...

ஈரானின் மிரட்டலுக்கு அமெரிக்கா அதிரடிப் பதில்; நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயார்!

ஈரானின் மிரட்டலுக்கு அமெரிக்கா அதிரடிப் பதில்; நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயார்!

அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏப்ரல் 1ஆம் திகதி முதல் இப்பகுதியில் உள்ள அமெரிக்க ...

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் எம்.எஸ்.எம். பர்தான் வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்; எம்.பி ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் எம்.எஸ்.எம். பர்தான் வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்; எம்.பி ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில், வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று எமது சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள காத்தான்குடி மத்திய ...

Page 258 of 2054 1 257 258 259 2,054
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு