Tag: mattakkalappuseythikal

ரணில் மாத்திரமல்ல விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ரணில் மாத்திரமல்ல விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2024/2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் (25.08.2025) இவை வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ...

யூடியூபர்களின் சமூக ஊடக கருத்துகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

யூடியூபர்களின் சமூக ஊடக கருத்துகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

தனி ஆட்கள் மற்றும் யூடியூபர்களின் அண்மைய சமூக ஊடக கருத்துகள் மற்றும் கணிப்புகள் நீதித்துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற ...

இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார்

இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார்

புதிய இணைப்பு இனிய பாரதியின் சகாவான மட்டு களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் இன்று திங்கட்கிழமை (25) மட்டு களுவங்கேணியில் வீட்டில் வைத்து சிஐடியினர் கைது செய்து, பின்னர் ...

குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி

குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ...

ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் கைது

ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் கைது

ஹோமாகம பிரதேசத்தில் போதைப்பொருட்கள் மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். 6 பேர் கொண்ட குழு ஒன்று ...

ரணிலை சந்தித்தது பொய்யான செய்தி; பிரதமர் அலுவலகம் மறுப்பு

ரணிலை சந்தித்தது பொய்யான செய்தி; பிரதமர் அலுவலகம் மறுப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்ததாகக் கூறி, ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை ...

மட்டக்களப்பு கிரானில் பிள்ளையானின் இன்னொரு சகாவான சின்னத்தம்பி நேற்று கைது

மட்டக்களப்பு கிரானில் பிள்ளையானின் இன்னொரு சகாவான சின்னத்தம்பி நேற்று கைது

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் இன்னொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற விசாரணைப் பிரிவு (சிஐடி) கைது ...

கொழும்பில் சீன தொழிலதிபரை கடத்திய சீன குழு; 180 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளை

கொழும்பில் சீன தொழிலதிபரை கடத்திய சீன குழு; 180 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளை

இலங்கையில் சீன நாட்டவர்கள் குழு ஒன்று கொழும்பில் ஒரு சீன தொழிலதிபரை கடத்தி USDT கிரிப்டோகரன்சி அமைப்பு மூலம் சுமார் 60,000 அமெரிக்க டொலர்களை (ரூ. 180 ...

வெயிட்டான மனைவி கால் தடுமாறி விழுந்ததில் கணவர் உயிரிழப்பு

வெயிட்டான மனைவி கால் தடுமாறி விழுந்ததில் கணவர் உயிரிழப்பு

வடமேற்கு போர்த்துக்களில் உள்ள வீட்டில் வெயிட்டான மனைவி கால் தடுமாறி விழுந்ததில் 59 வயது கணவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது மனைவி 100 கிலோவுக்கு மேல் ...

Page 831 of 1214 1 830 831 832 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு