Tag: mattakkalappuseythikal

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, ...

சித்துப்பாத்தியில் மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள்; ஸ்கேன் ஆய்வில் கண்டுபிடிப்பு

சித்துப்பாத்தியில் மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள்; ஸ்கேன் ஆய்வில் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த ...

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு சமஸ்டி தீர்வு கோரி வாகரை பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு சமஸ்டி தீர்வு கோரி வாகரை பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் முன்னெடுப்பில் நடைபெறும் “100 நாள் செயல்முனைவு” செயற்திட்டத்தின் நான்காவது ஆண்டுக்கான நிகழ்வுகள் இம்மாத தொடக்கத்துடன் ஆரம்பமாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, இன்று (04) ...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டும் உரிமம் வழங்கும் திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டும் உரிமம் வழங்கும் திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்துக்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் கடும் எதிர்ப்பை ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ...

மனநலம் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கிய 3 வர்த்தகர்கள் கைது

மனநலம் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கிய 3 வர்த்தகர்கள் கைது

சாமிமலை -கவரவலை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, மூன்று வர்த்தகர்கள் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் கடந்த 30 ஆம் ...

மாரவில கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு; ஒருவர் பலி

மாரவில கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு; ஒருவர் பலி

மாரவில, முதுகடுவ கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ...

சிஐடியில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

சிஐடியில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் ...

காத்தான்குடி படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

காத்தான்குடி படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாயல் இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் முழுமை பெறாமல் உள்ள நிலையில், ...

எசல பெரஹராவை முன்னிட்டு கண்டிக்கு விசேட ரயில் சேவை; இன்று முதல் 08ஆம் திகதி வரை

எசல பெரஹராவை முன்னிட்டு கண்டிக்கு விசேட ரயில் சேவை; இன்று முதல் 08ஆம் திகதி வரை

கண்டி நடைபெறவுள்ள எசல பெரஹராவை காண செல்பவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (04) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் ...

Page 877 of 1210 1 876 877 878 1,210
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு