Tag: mattakkalappuseythikal

மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (3) ...

ஜனாதிபதி அநுர மற்றும் அமைச்சர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; வலியுறுத்தும் எதிர்க்கட்சி எம்.பி

ஜனாதிபதி அநுர மற்றும் அமைச்சர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; வலியுறுத்தும் எதிர்க்கட்சி எம்.பி

முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்துச்செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற ...

இலங்கையில் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளின் கணக்கெடுப்பு இன்று முதல்

இலங்கையில் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளின் கணக்கெடுப்பு இன்று முதல்

இலங்கையில் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளின் கணக்கெடுப்பு இன்று முதல் நடத்தப்படவுள்ளது. அதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்த கணக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. நாட்டின் ...

கொத்மலை – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

கொத்மலை – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் ...

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம்

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம்

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ...

மட்டக்களப்பில் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது

மட்டக்களப்பில் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய கற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ் ...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் ...

உலகளவில் டீசல் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

உலகளவில் டீசல் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

ரஷ்யாவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட டீசலுக்கு தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இது உலகளவில் டீசல் பற்றாக்குறைக்கு ...

ஹம்பாந்தோட்டையில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டையில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் தந்தையும் காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை ...

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பவனி மற்றும் சடங்குகள்

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பவனி மற்றும் சடங்குகள்

வாழைச்சேனை பேத்தாழை கருங்காலிச்சோலை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு எதிர்வரும் ஆகஸ்ட் 7 மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. துவக்க நாளன்று, அருகிலுள்ள ...

Page 878 of 1209 1 877 878 879 1,209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு