சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்; இல்லையேல் அரசுடமை – ராஜபக்ஷர்களுக்கு அநுர எச்சரிக்கை!
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்ஷ சகோதரரை நாட்டுக்கு அழைத்து வர சிவப்பு பிடியாணை பிறப்பிப்பேன் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மஹரக பகுதியில் வெள்ளிக்கிழமை ...










