கண்டியில் இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது
இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் காதிநீதிபதி ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரால் இலஞ்சம் மற்றும் ...
இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் காதிநீதிபதி ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரால் இலஞ்சம் மற்றும் ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை ...
கடந்த காலத்தில் முள்ளிவாய்க்கால் பேர் அவலத்தின் போது ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து கிரிபத்து உண்டு வெடி கொழுத்தி மகிழ்ந்ததுடன் பிள்ளையான், கருணா குழுவுடன் இணைந்து மேடைகளில் ஏறி ...
புனித பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (21) காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார். அவர், இன்று காலை 7:35 மணிக்கு இறையடி ...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தற்போது அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ...
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (21) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ...
உயிர்ப்பின் ஞாயிறு வழிபாடு இன்று (21) காலை வாழைச்சேனை மெதடிஸ்த ஆலயத்தில் முகாமைக் குரு அருட் கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் நடைபெற்றது. போலிஸாரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ...
நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி பெல்ஜியமில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இது தொடர்பான தகவலை அஜித்குமார் ...
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (21) தேவாலயத்தின் முன்னால், உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த ...
அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் ஓலோ என அழைக்கப்படும் புதிய நிறத்தை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை நேரடி விழித்திரை தூண்டுதல் மூலம் மட்டுமே உணர ...
