Tag: BatticaloaNews

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை; ஜனாதிபதி அனுர

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை; ஜனாதிபதி அனுர

பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை வெளியிட்டார். 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. ...

கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை, கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 25 நபர்கள் இதுவரைக்கும் புதன்கிழமை (23) உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக திருகோணமலை ...

வங்கி அட்டை பாவனையாளர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு

வங்கி அட்டை பாவனையாளர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு

வங்கி அட்டைகளை (ATM Cards) பயன்படுத்தி செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து 2.5% போன்ற கூடுதல் கட்டணத்தை வசூலிக்க வணிகர்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய ...

மட்டு ஏறாவூர் மயிலம்பாவெளி பிரதான வீதியில் விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

மட்டு ஏறாவூர் மயிலம்பாவெளி பிரதான வீதியில் விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ ...

ரஷ்ய பயணிகள் விமானம் விபத்து; 50 பேர் உயிரிழப்பு

ரஷ்ய பயணிகள் விமானம் விபத்து; 50 பேர் உயிரிழப்பு

50 பேருடன் பயணித்த ரஷ்ய பயணிகள் விமானம் நாட்டின் கிழக்குப் பகுதியில் விபத்துக்குள்ளானது, முதற்கட்ட தரவுகளின்படி யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. ...

மனித பாவனைக்கு உதவாத 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சி மட்டு நகரில் மீட்பு

மனித பாவனைக்கு உதவாத 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சி மட்டு நகரில் மீட்பு

முறையாக குளிரூட்டப்படாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை மட்டக்களப்பு நகரில் நேற்று (23) மாலை சுகாதார அதிகாரிகள் ...

தேசிய ஊடகக் கொள்கை வரைவு; இப்போது பொதுவில்

தேசிய ஊடகக் கொள்கை வரைவு; இப்போது பொதுவில்

இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கும் திகதியில் இருந்து தேசிய ஊடகக் கொள்கை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ...

தெஹிவளையில் நகரசபை நிர்வாகி மீது துப்பாக்கி பிரயோக முயற்சி

தெஹிவளையில் நகரசபை நிர்வாகி மீது துப்பாக்கி பிரயோக முயற்சி

தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது தெஹிவளை - எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு ...

தமிழர்களின் கறைபடிந்த நாளில் சகோதரத்துவம் எனக் கூறி யாழில் குத்தாட்டம் போட்ட அமைச்சர்; பல்வேறு தரப்பினரும் விசனம்

தமிழர்களின் கறைபடிந்த நாளில் சகோதரத்துவம் எனக் கூறி யாழில் குத்தாட்டம் போட்ட அமைச்சர்; பல்வேறு தரப்பினரும் விசனம்

தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான நேற்று தென் இலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் சகோதரத்துவம் எனக் கூறி வந்த அமைச்சர் யாழில் குத்தாட்டம் ...

Page 908 of 1231 1 907 908 909 1,231
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு