Tag: Battinaathamnews

புத்தாண்டு காலத்தில் பொருத்தமான பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கப்போகும் பொதி

புத்தாண்டு காலத்தில் பொருத்தமான பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கப்போகும் பொதி

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 5,000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய ...

மாத்தறையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட 21 வயதுடைய பெண்

மாத்தறையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட 21 வயதுடைய பெண்

மாத்தறை வெலிகம பகுதியில் 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். நேற்று (25) இரவு ...

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை; வெளியான வர்த்தமானி

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை; வெளியான வர்த்தமானி

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானியை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார். மருந்து ...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (26) அதிகாலை கைது ...

பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மட்டு குற்றப்புலனாய்வு அதிகாரி கைது

பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மட்டு குற்றப்புலனாய்வு அதிகாரி கைது

பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் ...

ஓமானி பயணிகளுக்கு சிறந்த ஈத் விடுமுறை இடங்களின் பட்டியலில் இலங்கையும் ஒன்று

ஓமானி பயணிகளுக்கு சிறந்த ஈத் விடுமுறை இடங்களின் பட்டியலில் இலங்கையும் ஒன்று

டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் படி, இந்த ஈத் சீசனில் ஓமானில் பயணிகளுக்கு மிகவும் விரும்பப்படும் சர்வதேச இடங்களில் ஒன்றாக இலங்கை உருவெடுத்துள்ளது. மார்ச் 29 ஆம் ...

யாழில் ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்திய இளைஞன் மரணம்

யாழில் ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்திய இளைஞன் மரணம்

யாழில் ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உடலில் உட்செலுத்தியதன் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெ.சுகன்யன் (வயது 30) என்பவரே ...

வியாழேந்திரன் கைதானமையை வெடி கொளுத்திக் கொண்டாடிய மட்டு இளைஞர்கள்

வியாழேந்திரன் கைதானமையை வெடி கொளுத்திக் கொண்டாடிய மட்டு இளைஞர்கள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்தமையை மட்டக்களப்பில் இளைஞர்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர். வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு ...

கிளிநொச்சியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த மதுபான நிலையம் முற்றுகை

கிளிநொச்சியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த மதுபான நிலையம் முற்றுகை

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியல் அறை பகுதியில் சூட்சுமமான முறையில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட ...

வாகன வரிகளைக் குறைக்க முடியாது; அரசாங்கம் அறிவிப்பு

வாகன வரிகளைக் குறைக்க முடியாது; அரசாங்கம் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி, வாகன வரிகளைக் குறைக்க முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டு வாகன இறக்குமதியில் வரி திருத்தங்கள் எதுவும் ...

Page 1360 of 2112 1 1,359 1,360 1,361 2,112
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு