சட்டவிரோத அலங்காரத் தாவரங்களுடன் வந்த இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
தாய்லாந்தில் இருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியான அலங்காரத் தாவரங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான ...










