Tag: Srilanka

மீண்டும் முடக்கம் மைக்ரோசாப்ட்; பயனர்கள் குற்றச்சாட்டு!

மீண்டும் முடக்கம் மைக்ரோசாப்ட்; பயனர்கள் குற்றச்சாட்டு!

பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு அம்சங்களின் ஒரு தொகுப்பாக செயற்படும் மைக்ரோசாப்ட் 365 செயலிழந்துள்ளது. குறித்த செயலியானது, நேற்றையதினம் உலகம் முழுவதும் பரவலான செயலிழப்பை சந்தித்துள்ளதாக சர்வதேச ...

ஏறாவூர் விபத்தில் இளைஞன் பலி!

ஏறாவூர் விபத்தில் இளைஞன் பலி!

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சிறிய ரக உழவு ...

கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்களால் பத்து மில்லியன் ரூபா சேமித்த அரசு!

கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்களால் பத்து மில்லியன் ரூபா சேமித்த அரசு!

இந்த வருடம் கல்வியற் கல்லூரி மாணவர்களை இணையவழி ஊடாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் ...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நேற்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ...

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் கண்காணிப்பு பணிகளுக்கு தயாராகும் டிக்டொக்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் கண்காணிப்பு பணிகளுக்கு தயாராகும் டிக்டொக்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க டிக்டொக் நிறுவனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில், தேர்தல் தொடர்பில் பகிரப்படும் உள்ளடக்கங்களை சரிபார்க்க IFCN-அங்கீகாரம் ...

14 இலட்சத்தை நெருங்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

14 இலட்சத்தை நெருங்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்குகிறது. ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் ...

13 வயது சிறுவன் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!

13 வயது சிறுவன் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!

13 வயது சிறுவன் ஒருவனை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ...

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் பாரிய வன்முறை அபாயம்!

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் பாரிய வன்முறை அபாயம்!

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வலிந்து வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் எதிர்வரும் 21ஆம் திகதி வாக்களிப்பு நடந்த கையோடு உச்சக்கட்டப் ...

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டு சிறையிலிருந்து 11 பேர் விடுதலை!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டு சிறையிலிருந்து 11 பேர் விடுதலை!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, மட்டக்களப்பு சிறையிலிருந்து அத்தியட்சகர் என்.பிரபாகரன் ...

Page 732 of 851 1 731 732 733 851
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு