Tag: Battinaathamnews

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்கள் அன்பளிப்பு

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்கள் அன்பளிப்பு

அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். ...

யாழில் சமூக ஊடகத்தில் மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழில் சமூக ஊடகத்தில் மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சமூக ஊடகம் ஒன்றில் பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ...

இன்று விசேட விடுமுறை; பேருந்து மற்றும் ரயில் சேவைகள் தொடர்பிலான அறிவிப்பு

இன்று விசேட விடுமுறை; பேருந்து மற்றும் ரயில் சேவைகள் தொடர்பிலான அறிவிப்பு

தொடர்ந்து நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை ...

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோ கென்ட் தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். "ஈரானில் நடந்து வரும் போரை என்னால் மனசாட்சி ...

“அதிக வெற்றியை பெற்றுத் தருபவர்களுக்கே அமைச்சர் பதவி” – ஸ்டாலின் பொதுவெளியில் அறிவிப்பு

“அதிக வெற்றியை பெற்றுத் தருபவர்களுக்கே அமைச்சர் பதவி” – ஸ்டாலின் பொதுவெளியில் அறிவிப்பு

சென்னையில் நேற்று (17) நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கட்சி நிர்வாகிகள் சந்தித்து கலந்துரையாடினார். அங்கு தேர்தலில் அதிக வெற்றியை பெற்றுத் ...

வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்காமைக்கான காரணம்?; அரசு விளக்கம்!

வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்காமைக்கான காரணம்?; அரசு விளக்கம்!

தொடர்ச்சியான அரச சேவையை உறுதிப்படுத்துவதற்காகவே புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் ...

ஜனாதிபதி இன்று மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய விபரங்கள்-நேரலை இணைப்பு

ஜனாதிபதி இன்று மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய விபரங்கள்-நேரலை இணைப்பு

ஜனாதிபதி அனுரகுமார இன்று (17) மக்களுக்கு ஆற்றிய உரை, "எரிபொருளுக்காக நாம் நீண்டகால டெண்டர்களை வழங்கியிருந்தோம். எனினும், குறிப்பாக தலா 90,000 மெட்ரிக் தொன் கொண்ட இரு ...

கிளிநொச்சி கடலில் மிதந்த 78 கிலோ வெளிநாட்டு கஞ்சா பறிமுதல்!

கிளிநொச்சி கடலில் மிதந்த 78 கிலோ வெளிநாட்டு கஞ்சா பறிமுதல்!

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சா பொதிகள் அண்மையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. ...

சத்துருக்கொண்டான் கிராம சேவையாளர் பிரிவில் மாதிரி கிராம அங்குரார்ப்பணம்

சத்துருக்கொண்டான் கிராம சேவையாளர் பிரிவில் மாதிரி கிராம அங்குரார்ப்பணம்

கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது அதனை தமதுதேவைக்காக பயன்படுத்திய தரப்பினர் இன்று அரசாங்கத்தின் மீதுபொய்பிரசாரங்களை முன்னெடுத்துவருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தொடர்ச்சியான விசேட சுகாதார பரிசோதனை!

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தொடர்ச்சியான விசேட சுகாதார பரிசோதனை!

கல்முனை பகுதியில் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் சுகாதாரத் தரத்தை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியாக விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...

Page 302 of 2056 1 301 302 303 2,056
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு