Tag: politicalnews

டெய்சி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

டெய்சி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித குடியேற்றத்திற்கு அருகில் எருமை மாடுகள் வளர்த்ததால் சட்டநடவடிக்கை

மனித குடியேற்றத்திற்கு அருகில் எருமை மாடுகள் வளர்த்ததால் சட்டநடவடிக்கை

மனித குடியேற்றத்திற்கு அருகாமையில் பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

சாய்ந்தமருதில் தயிர் உற்பத்தி மற்றும் விற்பனை இடங்கள் சுற்றிவளைப்பு

சாய்ந்தமருதில் தயிர் உற்பத்தி மற்றும் விற்பனை இடங்கள் சுற்றிவளைப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில், சாய்ந்தமருது பிரதேசத்தில் தரமற்ற தயிர் விற்பனை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ...

இலங்கையின் அண்மைய நிலைமை குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் நாளை விவாதம்

இலங்கையின் அண்மைய நிலைமை குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் நாளை விவாதம்

இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் நாளை (26) விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே பாராளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக ...

சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படவுள்ள மட்டு தமிழ் கிராமங்கள்; இரகசிய  கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அம்பலம்

சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படவுள்ள மட்டு தமிழ் கிராமங்கள்; இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அம்பலம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...

யாழ் சுன்னாகத்தில் மீட்டர் வட்டி சர்ச்சை; கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு!

யாழ் சுன்னாகத்தில் மீட்டர் வட்டி சர்ச்சை; கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ...

இன்று முதல் மின் கட்டணத் திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்!

இன்று முதல் மின் கட்டணத் திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (பெப்ரவரி 25) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. ...

நாமலின் உரை இரத்தானத்திற்கு ராஜபக்ஷக்களே காரணம்; பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

நாமலின் உரை இரத்தானத்திற்கு ராஜபக்ஷக்களே காரணம்; பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழர்கள் மீது ராஜபக்ஷக்கள் நிகழ்த்திய இனப்படுகொலை காரணமாகவே, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. ...

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் புதிய திருப்பம்; சுரேஷ் சலே கைது!

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் புதிய திருப்பம்; சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் ...

Page 329 of 770 1 328 329 330 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு