Tag: srilankapolice

முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதித்த சம்பவம்; நாளை அவசரப் பொதுக்கூட்டம்

முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதித்த சம்பவம்; நாளை அவசரப் பொதுக்கூட்டம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (14) காலை விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தியது. இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

“காணிக்குள் கால் வைத்தால் சுடுவோம்”; யாழில் விவசாயிகளை மிரட்டும் நபர்!

“காணிக்குள் கால் வைத்தால் சுடுவோம்”; யாழில் விவசாயிகளை மிரட்டும் நபர்!

யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி நபர் ஒருவரால் அடாத்தாக ...

தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு சுமந்திரனின் எச்சரிக்கை

தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு சுமந்திரனின் எச்சரிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள் தீர்மானங்களை பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் ...

எப்ஸ்டீன் கோப்புக்கள் விவகாரம்; கனடிய பேராசிரியர் பதவி விலகல்

எப்ஸ்டீன் கோப்புக்கள் விவகாரம்; கனடிய பேராசிரியர் பதவி விலகல்

அமெரிக்க பாலியல் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜிப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, கனடாவில் பணியாற்றியுள்ள புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர் லீ ஸ்மோலின் தனது ...

மது வரி அதிகரித்தல் குழுவின் கலந்துரையாடல்; போதைப்பொருள் குற்றங்கள் அறிவிக்க மக்களுக்கு அழைப்பு-1913

மது வரி அதிகரித்தல் குழுவின் கலந்துரையாடல்; போதைப்பொருள் குற்றங்கள் அறிவிக்க மக்களுக்கு அழைப்பு-1913

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் மது மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்த தகவல்களை 1913 என்ற அவசர இலக்கத்தின் மூலம் மதுவரித் திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ...

கஸ்ஸப்ப தேரர் பொய் கூறுகிறார்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்

கஸ்ஸப்ப தேரர் பொய் கூறுகிறார்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்துடன் கைது செய்யப்பட்ட கஸ்ஸப்ப தேரருடன் நான் ஒருபோதும் பேசியதில்லை. பொய்யான விடயங்களையே சமூகமயப்படுத்துகிறார். இவரது உள்நோக்கம் ஒருபோதும் வெற்றிபெறாது என பொதுமக்கள் ...

காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு பொலிசாரின் அறிவிப்பு

காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு பொலிசாரின் அறிவிப்பு

இன்று காதலர் தினத்தைக் கொண்டாடும் காதலர்களுக்கு இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நாட்டில் நிலவும் சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்ப காதலர் தினம் கொண்டாடப்பட ...

விஜயின் தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்பில் மீண்டும் உயிர்பலி

விஜயின் தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்பில் மீண்டும் உயிர்பலி

த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு சேலத்தில் நேற்று(13) த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற ...

கரைவலை இழுக்க உழவு இயந்திரம்?; ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி!

கரைவலை இழுக்க உழவு இயந்திரம்?; ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி!

உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, கரைவலை மீனவர்கள் முன்னெடுத்திருந்த சத்யாகிரகப் போராட்டம் இன்று ...

தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல்; சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல்; சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்கு ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...

Page 423 of 838 1 422 423 424 838
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு