மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் பாரிய திட்டம்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!
இந்த வருடம் ஆட்சியை பிடிப்பதற்கான பாரிய திட்டம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் ...










