Tag: election

புறா திருடியவர் கைது

புறா திருடியவர் கைது

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இந்தச் சந்தேகநபர் கல்கிசைப் ...

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மின் விநியோகம் வழமைக்கு

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மின் விநியோகம் வழமைக்கு

மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தினால் கடந்த ...

அரச திணைக்கள அறிவித்தல்கள் அனைத்திலும் மும்மொழிகள் கட்டாயம்; வெளியானது அறிவிப்பு

அரச திணைக்கள அறிவித்தல்கள் அனைத்திலும் மும்மொழிகள் கட்டாயம்; வெளியானது அறிவிப்பு

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய, அதிதீவிர ...

நுவரெலியாவிற்கு செல்லும் அனைத்து வீதிகளும் வழமைக்கு திரும்பியது

நுவரெலியாவிற்கு செல்லும் அனைத்து வீதிகளும் வழமைக்கு திரும்பியது

நுவரெலியா மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை டித்வா புயலால் நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் காணாமலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் ...

ரயில் பருவச் சீட்டுகளை பயன்படுத்தி அரச பேருந்தில் பயணம்செய்வது தொடர்பிலான விளக்கம்

ரயில் பருவச் சீட்டுகளை பயன்படுத்தி அரச பேருந்தில் பயணம்செய்வது தொடர்பிலான விளக்கம்

ரயில் சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே ரயில் பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி ...

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

வாகரை - கஜுவத்த கடற்கரையில் சனிக்கிழமை (06) காலை அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் உடல் அடையாளம் காண ...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கம்-1904

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கம்-1904

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும் அவசர ...

கோவாவில் தீ விபத்து – 23 பேர் பலி!

கோவாவில் தீ விபத்து – 23 பேர் பலி!

இந்தியா - கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாகினர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புக் ...

தமது உணவைத் தவிர்த்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களை வழங்கிய மட்டு சிறைச்சாலை கைதிகள்!

தமது உணவைத் தவிர்த்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களை வழங்கிய மட்டு சிறைச்சாலை கைதிகள்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் ...

Page 510 of 747 1 509 510 511 747
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு