Tag: politicalnews

மட்டக்களப்பில் நடந்த கொலை, கொள்ளையின் எதிரொலியாக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் நடந்த கொலை, கொள்ளையின் எதிரொலியாக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த தண்டணை வழங்குவதுடன், அத்தண்டனை இவ்வாறான சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துமாறு அமைய ...

4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாட்கள் சிறைத்தண்டனை

4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாட்கள் சிறைத்தண்டனை

சட்டவிரோதமான முறையில் 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய நபர் ஒருவருக்கு, நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (26) 21 நாட்கள் சிறைத்தண்டனையும் 1,500 ...

சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டது புலம்பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவா?; சரத் வீரசேகர கேள்வி

சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டது புலம்பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவா?; சரத் வீரசேகர கேள்வி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளின் தேவையை நிறைவேற்றுகின்றதா? என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் ...

வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!

வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் ...

அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் பிரிவால் கைது

அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் பிரிவால் கைது

அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற ஒரு விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரிடமிருந்து ரூ.4,000 இலஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டில், போக்குவரத்து பொலிஸ் சாஜன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸ் ...

பெண்களை கடத்தி கொலை கொள்ளை செய்த கும்பலிடமிருந்து சத்திர சிகிச்சை மயக்க மருந்துகள் மீட்பு ; கொக்கட்டிச்சோலையில் மேலும் ஒருவர் கைது

பெண்களை கடத்தி கொலை கொள்ளை செய்த கும்பலிடமிருந்து சத்திர சிகிச்சை மயக்க மருந்துகள் மீட்பு ; கொக்கட்டிச்சோலையில் மேலும் ஒருவர் கைது

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த ...

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற பேருந்தில் சூட்சுமமாக அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருள்

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற பேருந்தில் சூட்சுமமாக அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருள்

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்ற சொகுசு பேருந்தில், சிசிடிவி (CCTV) பாதுகாப்பு கமெராவிற்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ ரக போதைப்பொருளைக் கடத்த முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது ...

மட்டக்களப்பில் இளம்பெண் படுகொலை; நீதி கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி – சாணக்கியன் பங்கேற்பு

மட்டக்களப்பில் இளம்பெண் படுகொலை; நீதி கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி – சாணக்கியன் பங்கேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, காயமடைந்த நிலையில் ஒரு பெண்ணும், சடலமாக இன்னொரு ...

வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆசிரியர்கள் அதற்கு ...

காரைதீவில் வெள்ளி, ஞாயிறு, பூரணை நாட்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

காரைதீவில் வெள்ளி, ஞாயிறு, பூரணை நாட்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

ஆலயங்கள், அறநெறிப் பாடசாலைகள் மற்றும் இந்து அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காரைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பூரணை நாட்களில் நடைபெறும் பிரத்தியேக வகுப்புகள் காரணமாக ...

Page 268 of 781 1 267 268 269 781
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு