நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்
நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று (10) முதல் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாத இறுதி வரை ...
நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று (10) முதல் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாத இறுதி வரை ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரான்ஸ் தனது விமானம் தாங்கிய போர்க்கப்பல் உள்ளிட்ட 8 போர்க்கப்பல்களை ஏதென்ஸ், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் ...
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் ...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை திங்கட்கிழமை தொலைபேசியில் பேசிக் கொண்டு ஈரான் தொடர்பான நிலைமை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களைப் பற்றி ...
உலகளாவிய எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்து வந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் ...
ஊர்காவற்துறை, நயினாதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ...
டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று (09) நள்ளிரவு முதல் டீசல் விலை ...
இலங்கை பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து “ஸ்ட்ராபெர்ரி க்விக் மெத்” (Strawberry Quick Meth) எனப்படும் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது “கிரிஸ்டல் ...
கடந்த ஜனவரி 16ஆம் திகதி ஜிந்துப்பிட்டி பகுதியில் நபரொருவரை சுட்டுக்கொலை செய்து, இரண்டு சிறுவர்களைக் காயப்படுத்திய குற்றச்செயலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய ...
