மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு ...










