Tag: politicalnews

கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கும் பிணை

கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கும் பிணை

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் ...

பல மாவட்டங்களில் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை

பல மாவட்டங்களில் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் ...

கலவரத்தில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை

கலவரத்தில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை

வங்கதேசத்தில் வன்முறைக் கலவரத்தில் வீட்டுக்குத் தீவைக்கப்பட்டதில் 7 வயது சிறுமி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, ...

கடலில் மீனவர்களுடன் மாயமான படகு

கடலில் மீனவர்களுடன் மாயமான படகு

மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுரங்கி 1 – என்ற பல நாள் மீன்பிடி ...

திருக்கோவில் பகுதியில் இளைஞன் மீது காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம்

திருக்கோவில் பகுதியில் இளைஞன் மீது காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம்

திருக்கோவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில், ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ...

போதைப்பொருட்கள் விற்கும் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடம்; பிரதமர் ஹரிணிக்கு கிடைத்த புலனாய்வு தகவல்

போதைப்பொருட்கள் விற்கும் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடம்; பிரதமர் ஹரிணிக்கு கிடைத்த புலனாய்வு தகவல்

போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடமொன்று காணப்படுகின்றமை தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளும், பகிடிவதை என்ற பெயரில் இடம்பெறும் துன்புறுத்தல்களும் தடுக்கப்படாவிட்டால் ...

புத்தளத்தில் 25000 ரூபாய் கொடுப்பனவு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளத்தில் 25000 ரூபாய் கொடுப்பனவு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட 25000 ரூபாய் கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட புத்தளம் ...

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கான காரணம்; பழங்குடியினத் தலைவர் கூறியுள்ள விடயம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கான காரணம்; பழங்குடியினத் தலைவர் கூறியுள்ள விடயம்!

நாட்டில் ஏற்பட்ட பேரிடரால், நேரடியாக பாதிக்கப்படா விட்டாலும் 100க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பழங்குடியினத் தலைவர் உருவரிகே வன்னிலா அட்டோ கூறியுள்ளார். ...

மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்கிறேன்; எம்.பி ரஜீவன்

மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்கிறேன்; எம்.பி ரஜீவன்

மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ...

தையிட்டியில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரை கைதுசெய்த பொலிஸார்

தையிட்டியில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரை கைதுசெய்த பொலிஸார்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் ...

Page 475 of 763 1 474 475 476 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு