Tag: politicalnews

ஹெட்டிபொலையில் மின்சாரம் தாக்கி மின் சபை ஊழியர் உயிரிழப்பு

ஹெட்டிபொலையில் மின்சாரம் தாக்கி மின் சபை ஊழியர் உயிரிழப்பு

குருநாகல் - ஹெட்டிபொல பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த மின்சார அமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி ...

“உங்கள் சூழலை சுத்தப்படுத்துங்கள்”; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா

“உங்கள் சூழலை சுத்தப்படுத்துங்கள்”; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா

"அனைவரும் இரண்டு மணிநேரம் ஒதுக்கி தமது வீடுகளையும் தமது சூழலையும் தூய்மைப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான நிலையினை உருவாக்கிகொள்ளமுடியும்" என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச ...

டித்வா புயலால் மூன்று இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு

டித்வா புயலால் மூன்று இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு

டித்வா புயல் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான ...

கைதான யாழ் பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல்

கைதான யாழ் பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல்

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19 மாணவர்களின் விளக்கமறியல் காலம் டிசம்பர் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ...

நாட்டில் அனர்த்தம் ஏற்படப்போவதாக எந்த நிறுவனமும் எச்சரிக்கவில்லை; அரசாங்கம் விளக்கம்

நாட்டில் அனர்த்தம் ஏற்படப்போவதாக எந்த நிறுவனமும் எச்சரிக்கவில்லை; அரசாங்கம் விளக்கம்

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் ...

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 2025 ...

தித்வா புயலால் கைத்தொழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அறிவிப்பு

தித்வா புயலால் கைத்தொழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அறிவிப்பு

தித்வா' புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அக்கைத்தொழில்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றை கைத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி ...

மறு அறிவித்தல் வரும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்க தடை

மறு அறிவித்தல் வரும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்க தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது ...

மாவிலாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்

மாவிலாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கல்லரிப்பு மக்களுக்கு உலர் உணவு பொதிகளை மற்றும் ...

அவிசாவளை – கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச்சூடு

அவிசாவளை – கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச்சூடு

அவிசாவளை, கொஸ்கம - பொரலுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Page 510 of 760 1 509 510 511 760
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு