மாவிலாறு அணை உடைப்பு; கிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 3500 குடும்பங்கள்
வரலாறு காணாத வகையில், மாவிலாறு அணை உடைப்பெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அதிவேக வெள்ள நீரோட்டம், கிண்ணியா பிரதேசத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் நேரடி விளைவாக, குறிஞ்சாக்கேணி ...










