Tag: election

மாணவர் சேர்க்கைக்கான சுற்றறிக்கை இரத்து; புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

மாணவர் சேர்க்கைக்கான சுற்றறிக்கை இரத்து; புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்கலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...

அரசுக்கு சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி

சமகாலத்துக்கு ஏற்புடையதல்லாத மற்றும் அரசுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை இரு கட்டங்களாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் ...

மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தை சிஐடியில் ஒப்படைக்க நடவடிக்கை

மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தை சிஐடியில் ஒப்படைக்க நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி ...

புலமைப்பரிசில் பரீட்சையில் காலி மற்றும் யாழ் முதலிடம்

புலமைப்பரிசில் பரீட்சையில் காலி மற்றும் யாழ் முதலிடம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஷனுதி அமாயா அஸ்வினி ...

உதயநிதியின் தலைக்கு 10 இலட்சம் விலை பேசிய சாமியார்

உதயநிதியின் தலைக்கு 10 இலட்சம் விலை பேசிய சாமியார்

ஒரு சாமியார் என் தலையை சீவி கொண்டுவந்தால் ரூ.10 இலட்சம் தருவேன் என்றும் மற்றொரு சாமியார் ரூ.1 கோடி தருவேன் என்றும் கூறினார்கள் என உதயநிதி ஸ்டாலின் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள்

இலங்கை சுங்கத்துறை கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் சுமார் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ...

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை; வடகிழக்கில் மழைக்கு வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை; வடகிழக்கில் மழைக்கு வாய்ப்பு

தற்பொழுது வடக்கு, வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று (04) ...

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என கூறி இலவசமாக பஸ்ஸில் பயணித்தவர் கைது

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என கூறி இலவசமாக பஸ்ஸில் பயணித்தவர் கைது

கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பஸ்வண்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பிரயாணித்து, பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரான போலி பொலிஸ் அதிகாரி ...

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை; யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை; யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். 'தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய ...

செம்மணியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் புதன்கிழமை (3) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் ...

Page 617 of 717 1 616 617 618 717
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு