Tag: election

புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம்?; பசில், கோட்டாபய மீது சரத் பொன்சேகா புதிய குற்றச்சாட்டு

புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம்?; பசில், கோட்டாபய மீது சரத் பொன்சேகா புதிய குற்றச்சாட்டு

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார். நேற்று ...

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்; கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பு மீறிய செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்; கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பு மீறிய செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பை மீறிய செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந் நிலையில் ...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது

அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த ...

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மீண்டும் அழைக்கப்பட்டார் விமல் வீரவன்ச

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மீண்டும் அழைக்கப்பட்டார் விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று (12) முற்பகல் 10 மணிக்கு விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு ...

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (11) கிணற்றில் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்தார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடைய ...

மின் கட்டணம் அதிகரித்தால் வீதியில் இறங்குவோம்;  எச்சரிக்கும் சஜித் பிரேமதாச

மின் கட்டணம் அதிகரித்தால் வீதியில் இறங்குவோம்; எச்சரிக்கும் சஜித் பிரேமதாச

நாட்டில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமானால் அதற்கு எதிராக போராட்டங்கள் வெடிக்குமென, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்க ...

“இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு”; சர்ச்சையில் அமித்ஷாவின் கருத்து

“இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு”; சர்ச்சையில் அமித்ஷாவின் கருத்து

வங்காளதேசம், பாகிஸ்தான் ஊடுருவல்களால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பே காரணம் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். சுதந்திரத்திற்குப் பின் பாகிஸ்தானில் இந்துக்கள் ...

“அமைச்சரவை மாற்றத்திற்கு இதுவே காரணம்”; முரண்பாடு என்கிறது மொட்டுக் கட்சி

“அமைச்சரவை மாற்றத்திற்கு இதுவே காரணம்”; முரண்பாடு என்கிறது மொட்டுக் கட்சி

அரசாங்கத்தின் உள்வீட்டு முரண்பாடுகள் காரணமாகவே அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளதாக மொட்டுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது மேற்கண்ட ...

நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிசால் தாக்கப்பட்ட சட்டத்தரணி; சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிசால் தாக்கப்பட்ட சட்டத்தரணி; சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று முன்தினம் (10) பொலிஸ் அதிகாரி ஒருவரால் சட்டத்தரணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ...

பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் இராஜினாமா!

பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் இராஜினாமா!

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்தப் பதவிக்கு திரு. சுரங்க லக்மல் செனவிரத்ன நியமிக்கப்பட்ட நிலையில் இராஜினாமா கடிதம் சுமார் ...

Page 593 of 741 1 592 593 594 741
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு