500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலிதவிடம் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ராஜகருணா 500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளார். ஆனந்த பாலித வெளியிட்ட அறிக்கை காரணமாக, ...










