Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறைக் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல புதிய நடைமுறை

சிறைக் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல புதிய நடைமுறை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை இரும்பு சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு பதிலாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து புதிய நடைமுறையை பின்பற்ற எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கபட்டுள்ளவர்களும் மனிதர்கள் எனவும் அவர்களை விலங்குகளை போன்று சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அண்மையில் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்காலத்தில் சிறைக்கைதிகளை மன்றில் முன்னிலைப்படுத்தும் போது பின்பற்றப்படவுள்ள வழிமுறை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதிமன்றுக்குள் சந்தேகநபர்களை இரும்பு சங்கிலியால் பிணைத்து முன்னிலைப்படுத்தியமை தவறாகும். அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

அதேபோன்று நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். குறிப்பாக சந்தேகநபர்களை ஒன்றாக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது இரும்பு சங்கிலியால் பிணைத்து அழைத்துச் செல்ல வேண்டி ஏற்படும்.

காரணம் அவர்கள் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனினும் இந்த முறைமையைய மாற்றி புதிய நடைமுறையை பின்பற்றுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அதற்கான மாற்று வழி தொடர்பில் நாம் நிச்சயம் ஆராய்வோம் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செய்திகள்

மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

July 18, 2026
நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை
செய்திகள்

நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை

July 18, 2026
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!
செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

July 18, 2026
அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து பண மோசடி; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து பண மோசடி; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

July 17, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

July 17, 2026
அம்பாறை தமிழர்களின் உரிமையை பறிக்கும் அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது; ஜெயா சரவணன்
செய்திகள்

அம்பாறை தமிழர்களின் உரிமையை பறிக்கும் அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது; ஜெயா சரவணன்

July 17, 2026
Next Post
அரிசி விநியோகிக்க நாய்களை கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை

அரிசி விநியோகிக்க நாய்களை கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.