Tag: srilankanews

பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீரென உயிரிழந்த இலங்கை பெண்

பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீரென உயிரிழந்த இலங்கை பெண்

கட்டாரின் தோஹாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீர் சுகயீனமடைந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் ஏயர்வேஸ் விமானத்தில் ...

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு ரணில் அஞ்சலி

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு ரணில் அஞ்சலி

நேற்றிரவு உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன்போது, ரணில் ...

அரசியல் தலையீடுகளால் மருந்துக் கொள்வனவு பாதிப்பு

அரசியல் தலையீடுகளால் மருந்துக் கொள்வனவு பாதிப்பு

தற்போது நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் மருந்துக் கொள்வனவு நடவடிக்கையை நேரடியாகப் பாதித்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனோஜ் ...

கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு தலைவர்கள் நியமனம்

கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு தலைவர்கள் நியமனம்

கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் கிழக்கு ...

இந்திய வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்க தீர்மானம்

இந்திய வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்க தீர்மானம்

மெல்போர்னில் நேற்று(26) ஆரம்பமான அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட சம்பவத்திற்காக இந்திய வீரர் விராட் கோலிக்கு எதிராக சர்வதேச ...

மகிந்த ராஜபக்ஸ குறிவைக்கப்படுகிறாரா?

மகிந்த ராஜபக்ஸ குறிவைக்கப்படுகிறாரா?

திருகோணமலை கடற்பரப்பிலிருந்து ஆளில்லா விமானம் ஒன்று இயங்கக்கூடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை வடகிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு சாதாரண விடயம் என்றே பலருக்கு தோன்றினாலும் இந்த ...

கிளிநொச்சி இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாசார மண்டபம் அமைக்கப்பட வேண்டும்; சிவஞானம் சிறீதரன்

கிளிநொச்சி இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாசார மண்டபம் அமைக்கப்பட வேண்டும்; சிவஞானம் சிறீதரன்

கிளிநொச்சி இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாசார மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு ...

மட்டு மாவடிவேம்பு ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தின் ஆபரணப்பெட்டி எடுத்துவரும் நிகழ்வு

மட்டு மாவடிவேம்பு ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தின் ஆபரணப்பெட்டி எடுத்துவரும் நிகழ்வு

மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு குடிகொண்டுள்ள ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தின் வருடாந்த நிகழ்வான ஆபரணப்பெட்டி எடுத்துவரும் நிகழ்வு குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையில் நேற்று (26) நடைபெற்றது. மட்டக்களப்பு ...

தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை யாழில் நடத்த தீர்மானம்

தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை யாழில் நடத்த தீர்மானம்

தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி ...

போதைப்பொருள் கடத்தல்களுக்கு துணை போகும் பொலிஸார்

போதைப்பொருள் கடத்தல்களுக்கு துணை போகும் பொலிஸார்

சில பொலிஸ் அதிகாரிகள் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து வழக்கமாக பணம் பெறுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சுனில் வட்டகல, குற்றம் ...

Page 1585 of 2033 1 1,584 1,585 1,586 2,033
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு