Tag: srilankanews

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் திருட்டு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் திருட்டு

கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது, ​​நிலத்தடி மின்சார வடங்கள் அறுக்கப்பட்டு திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் பிறரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான ...

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலயத்தில் நத்தார் வழிபாடு

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலயத்தில் நத்தார் வழிபாடு

மட்டக்களப்பில் உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் இன்று புதன்கிழமை (25) இராணுவ பாதுகாப்புடன் ஆராதனைகள் இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் நத்தார் பண்டிகையை ...

தேத்தாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் தின ஆராதனை

தேத்தாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் தின ஆராதனை

யேசு பாலன் பிறந்த தினமாக கொள்ளப்படும் டிசம்பர் 25 நத்தார் விசேட ஆராதனை இன்றைய தினம் ( 25 )மட்டக்களப்பு தேத்தாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் ...

கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் கைது

கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் கைது

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, ...

குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நத்தார் தின ஆராதனை

குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நத்தார் தின ஆராதனை

யேசு பாலன் பிறந்த தினமாக கொள்ளப்படும் டிசம்பர் 25 நத்தார் விசேட ஆராதனை இன்றைய தினம் ( 25 )மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் ...

உயரடுக்கு பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; கணக்காய்வு அறிக்கையின் தகவல்

உயரடுக்கு பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; கணக்காய்வு அறிக்கையின் தகவல்

உயரடுக்கு பாதுகாப்பு பிரிவின் கீழ் 09 பொலிஸ் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 2022 ஜனவரி 01 இல் 3,884 இல் இருந்து 2023 ஜனவரி ...

வீடொன்றுக்குள் புகுந்த கும்பல்; கணவன் – மனைவி மீது துப்பாக்கி பிரயோகம்

வீடொன்றுக்குள் புகுந்த கும்பல்; கணவன் – மனைவி மீது துப்பாக்கி பிரயோகம்

குருணாகலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கணவன் - மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. ...

இலங்கைக்கு வந்துள்ள மருத்துவமனை கப்பல்; நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

இலங்கைக்கு வந்துள்ள மருத்துவமனை கப்பல்; நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

சீன அரசாங்கத்தின் Mission Harmony-2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான “Peace Ark” என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ...

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

அஸ்வெசும திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த ...

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25) ஆம் திகதி மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு ...

Page 1586 of 2027 1 1,585 1,586 1,587 2,027
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு