மின் தடை தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு!
நாட்டில் மின் தடையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தடையற்ற மின்சார விநியோகத்தை ...
நாட்டில் மின் தடையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தடையற்ற மின்சார விநியோகத்தை ...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி ...
அதிக விபத்துக்கள் நிகழும் கஹதுடுவ - ரிலாவல சந்தியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த மாணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் ...
ஈரான் மீதான போர் மற்றும் கடல்வழி முற்றுகை தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கக் கடற்படைச் செயலாளர் ஜான் பீலன் தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக பென்டகன் அறிவித்துள்ளது. பென்டகன் ...
கல் தூள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்பக்க கதவு திறக்கப்பட்டு வீதியில் கல் தூள் கொட்டியதன் காரணமாக, கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வீதியின் களுத்துறை ...
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7.00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று ...
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தின்” இரண்டாம் கட்டம் இன்று (23) ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் மாத்தளை வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிஹாரை விகாரையிலிருந்து கண்டி ...
இயங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (22) இரவு எம்பிலிபிட்டிய, மஹாவலி நிலநிவச வீதிப் பகுதியில் ...
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பஸ் அரக்சி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, ஐரிஸ் ...
கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பளை நகரில் உள்ள அரச தனியார் பேருந்து தரிப்பிடத்தில் கடந்த பல ஆண்டுகளாக குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ...
