Tag: srilankanews

தமது கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவை உட்கொள்ள மாட்டார்கள் என்று கூறவில்லை; பிமல் ரத்நாயக்க

தமது கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவை உட்கொள்ள மாட்டார்கள் என்று கூறவில்லை; பிமல் ரத்நாயக்க

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு உட்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கின்றார். பாராளுமன்றத்திலும் உணவு, ...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 வது கொடியேற்ற விழா

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 வது கொடியேற்ற விழா

ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை ...

சீனி வரி மோசடி விவகாரம்; பந்துலவை அழைத்துள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம்

சீனி வரி மோசடி விவகாரம்; பந்துலவை அழைத்துள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம்

சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் ...

ரஷ்ய போருக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட யாழ் இளைஞன்; மறுக்கும் தூதரகம்

ரஷ்ய போருக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட யாழ் இளைஞன்; மறுக்கும் தூதரகம்

இலங்கை - யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய தூதரகம் ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

நாட்டின் வானிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில பல இடங்களில் ...

அஸ்வெசும தொடர்பில் புதிய அரசின் மீது கிராம சேவகர்கள் சங்கம் குற்றச்சாட்டு

அஸ்வெசும தொடர்பில் புதிய அரசின் மீது கிராம சேவகர்கள் சங்கம் குற்றச்சாட்டு

அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவு தொடர்பாக முன்னாள் அரசாங்கம் கடைப்பிடித்த வினைத்திறன் இல்லாத நடைமுறையையே தற்போதைய அரசாங்கமும் கடைப்பிடித்து வருவதாகக் கிராம சேவகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதுதொடர்பாக ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்; விசாரணைகள் ஒத்திவைப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்; விசாரணைகள் ஒத்திவைப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெளியில் கசிந்த வினாக்களுக்கான புள்ளிகளை பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சட்டமா அதிபர் ...

இலங்கைக்கு புதிய பெண் பிரதம நீதியரசர் நியமனம்

இலங்கைக்கு புதிய பெண் பிரதம நீதியரசர் நியமனம்

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்று (02) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம ...

தேசிய மக்கள் சக்திக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள முன்னாள் எம்.பி ஜனா

தேசிய மக்கள் சக்திக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள முன்னாள் எம்.பி ஜனா

அனைவரும் இலங்கையர்கள், அனைவரும் சமம், சமத்துவமானவர்கள் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி எனும் ஜே.வி.பி யினருக்கு முடியுமாக இருந்தால் இந்த நாட்டிலே பௌத்த மதத்திற்கு கொடுக்கும் ...

மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்கு தற்காலிக தடை!

மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்கு தற்காலிக தடை!

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று (02) திகதி மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ...

Page 1636 of 2022 1 1,635 1,636 1,637 2,022
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு