ஹம்பாந்தோட்டையில் பாரிய விபத்து; அரச பேருந்து படு சேதம்
இன்று (09) அதிகாலை சுமார் 12.15 மணியளவில், திஸ்ஸமஹாராம–மாத்தறை பிரதான சாலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது நுழைவாயில் மற்றும் துறைமுக காவல் நிலையம் அருகில் இடம்பெற்ற சாலை ...
இன்று (09) அதிகாலை சுமார் 12.15 மணியளவில், திஸ்ஸமஹாராம–மாத்தறை பிரதான சாலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது நுழைவாயில் மற்றும் துறைமுக காவல் நிலையம் அருகில் இடம்பெற்ற சாலை ...
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை பெயரிடுவதாக அறிவித்துள்ளார். முஜிபுர் ரஹ்மான், ...
விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களுக்குச் சொந்தமான, கடுவலைப் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர புதிய வீடு தொடர்பாக விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, ‘ஊழல், ...
விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக ...
வவுனியா - சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது. செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய ...
இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலின் மனாரா குடியிருப்புகள் மீது இன்று (09) அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா ...
ஈரான் போர் ஆரம்பமானது முதல் அமெரிக்கா கொண்டிருந்த "ஒவ்வொரு நோக்கமும்" வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள வெள்ளை ...
அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதிருத்தல் மற்றும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கள ...
NDB வங்கியில் இடம்பெற்ற பாரிய உள்ளக நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை நான்காவது சந்தேக நபரை கைது செய்துள்ளது. இந்த சந்தேக நபர் நேற்று ...
திருகோணமலை - ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவிலுள்ள பகுதியில் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து நேற்று (08) காலை ...
