தமிழ் மக்களின் ஆணையை கொச்சைப்படுத்தியுள்ள ரின்வின் சில்வா
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்" என தமிழ்த் தேசிய மக்கள் ...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்" என தமிழ்த் தேசிய மக்கள் ...
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ திரைப்படம் வரும் 29ம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ...
40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்' என்பது ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.,) மற்றும் டென்மார்க் வெளியுறவு ...
தமிழ் மக்களுக்கு பொருட்கள், பணம் கொடுத்து வாக்கு பெறுவதை ரிசாட் , மஸ்தான் நிறுத்த வேண்டும். ஆதாரங்கள் உள்ளன. நீதிமன்றம் வரை செல்வோம் என ஜனநாயக தேசியக் ...
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் வீதியை விட்டு விளகி கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் கெப் ரக வாகனச் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். திருகோணமலை ...
தேசியப்பட்டியல் எம்.பி.களுக்கான பட்டியலில் ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்களை மட்டுமே தேசியப்பட்டியல் எம்.பி.க்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தெரிவு ...
வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ...
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனைப் பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ...
மட்டக்களப்பில் தொழுநோய் விழிப்புணர்வும் இயற்கை நேய நாட்டுக்கோழி கண்காட்சி நிகழ்வானது அருட்பணி ரி.எஸ். யோசுவா தலைமையில் அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (15) இடம் பெற்றது. ...
