Tag: srilankanews

புதிதாக வரவுள்ள எம்.பிக்களுக்கு மேலும் மேலும் சிக்கல்; பிரதமர் அதிரடி அறிவிப்பு

புதிதாக வரவுள்ள எம்.பிக்களுக்கு மேலும் மேலும் சிக்கல்; பிரதமர் அதிரடி அறிவிப்பு

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பஹாவில் தேசிய மக்கள் ...

கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று (04) அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கஞ்சா கடத்தல் தொடர்பில் ...

உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் பலி

உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் பலி

உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா். உகண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை ...

விசா நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த இருவர் கைது

விசா நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த இருவர் கைது

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 22 வயதான இத்தாலியர் மற்றும் 32 வயதான பிரித்தானிய ...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கான வளிமண்டலச் சூழல் சாதகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை ...

இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய கொடுப்பனவுகளுக்கு உடனடியாக அமைச்சரவையின் ...

நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை, காலி, மாத்தறை, கண்டி, கேகாலை, குருநாகல், களுத்துறை மற்றும் ...

ஸ்பெயின் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்பெயின் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்பெயினில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் ...

குடும்பிமலை குமரன் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி பெற்றுக்கொடுத்த 232 ஆம் படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர்

குடும்பிமலை குமரன் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி பெற்றுக்கொடுத்த 232 ஆம் படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர்

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின்தங்கிய எல்லைக் கிராமத்தில் உள்ள குடும்பிமலை குமரன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி சுத்தமான ...

நுவரெலியாவில் இனி அரசியல் சண்டித் தனங்களுக்கு இடமில்லை; ஜனாதிபதி அநுர

நுவரெலியாவில் இனி அரசியல் சண்டித் தனங்களுக்கு இடமில்லை; ஜனாதிபதி அநுர

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ...

Page 1698 of 2019 1 1,697 1,698 1,699 2,019
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு