Tag: Batticaloa

என் மகளை யாராவது வெளியே எடுத்துத் தாருங்கள்; மண்சரிவில் சிக்கிய மகளை தேடும் தாய்

என் மகளை யாராவது வெளியே எடுத்துத் தாருங்கள்; மண்சரிவில் சிக்கிய மகளை தேடும் தாய்

பதுளை, கந்தக்கெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாகொல்ல கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண் சரிவில் காணாமல் போன தனது ஒரே மகளை ...

அவிசாவளையில் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது

அவிசாவளையில் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது

அவிசாவளை - கொஸ்கம பகுதியில் கடந்த 3ஆம் திகதி முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சம்பவம் தொடர்பில் மூவர் நேற்று ...

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கார் மீது மோதி விபத்து

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கார் மீது மோதி விபத்து

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்ட் நகரம் வழியாக பயணித்த சிறிய ரக விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரேவர்ட் நகரின் நெடுஞ்சாலையில் விமானத்தை அவசரமாக ...

டிசம்பரில் முதல் 08 நாட்களில் 50,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

டிசம்பரில் முதல் 08 நாட்களில் 50,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

டிசம்பர் மாதத்தின் முதல் 08 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,222 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை ...

அத்துமீறிய அரசியல் கட்டுமானங்களே கொழும்பு வெள்ளத்திற்கு காரணம்; பிரதமர் குற்றச்சாட்டு

அத்துமீறிய அரசியல் கட்டுமானங்களே கொழும்பு வெள்ளத்திற்கு காரணம்; பிரதமர் குற்றச்சாட்டு

கொழும்பு மாவட்டத்தில் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ...

சீனக்குடா பகுதியில் இராணுவ லொறி மோதி விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி

சீனக்குடா பகுதியில் இராணுவ லொறி மோதி விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் கிண்ணியா - ...

பேரிடரில் பெற்றோரை இழந்த சிறார்களை அரசு பொறுப்பேற்கும்!

பேரிடரில் பெற்றோரை இழந்த சிறார்களை அரசு பொறுப்பேற்கும்!

பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பேற்று பாதுகாக்கும் என பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் ...

ரம்புக்கனை தொலைபேசி கோபுரத்தில் கேபிள் திருடியவர் கைது

ரம்புக்கனை தொலைபேசி கோபுரத்தில் கேபிள் திருடியவர் கைது

ரம்புக்கனை, யடகம, தல்ஹேன்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள தொலைபேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேபிள்களைத் திருடிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட 13 ...

வடக்கு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு

வடக்கு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு

மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என யாழ். பல்கலைக்கழக புவியற்திறை ...

கட்டான பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடிப்பு; 20 வயது இளைஞன் உயிரிழப்பு

கட்டான பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடிப்பு; 20 வயது இளைஞன் உயிரிழப்பு

கட்டான, கிம்புலப்பிட்டியவில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெடிவிபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் நீர்கொழும்பு மருத்துவமனையில் ...

Page 529 of 1172 1 528 529 530 1,172
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு