Tag: Battinaathamnews

தந்தையை காப்பாற்ற ஆற்றில் மூழ்கிய மூன்று மகன்கள்; இருவரின் சடலங்கள் மீட்பு!

தந்தையை காப்பாற்ற ஆற்றில் மூழ்கிய மூன்று மகன்கள்; இருவரின் சடலங்கள் மீட்பு!

இலங்கையில் மனதை உலுக்கும் ஒரு துயரச்சம்பவம் பதிவாகியுள்ளது. மஹாவலி ஆற்றின் வெருகல் பாலம் அருகே இடம்பெற்ற இந்த நிகழ்வு, குடும்பத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி ...

சந்தன கத்ரியாராச்சி வீட்டில் சிக்கிய துப்பாக்கிகள்; வௌியான மேலதிக தகவல்!

சந்தன கத்ரியாராச்சி வீட்டில் சிக்கிய துப்பாக்கிகள்; வௌியான மேலதிக தகவல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, பெறப்பட்ட சோதனை பிடியாணையின் அடிப்படையில் ...

ஈரானில் பெண் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை!

ஈரானில் பெண் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை!

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் ...

யுத்தச் சூழலுக்கு மத்தியில் கச்சா எண்ணெயுடன் முதலாவது கப்பல் நாளை இலங்கை வருகை!

யுத்தச் சூழலுக்கு மத்தியில் கச்சா எண்ணெயுடன் முதலாவது கப்பல் நாளை இலங்கை வருகை!

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய ...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனையிடல் பிடியாணையின் அடிப்படையில், அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட ...

போர்ச் சூழல் தணிந்தவுடன் எரிபொருள் விலை குறைக்கப்படும்

போர்ச் சூழல் தணிந்தவுடன் எரிபொருள் விலை குறைக்கப்படும்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ...

பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று!

பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று!

பாகிஸ்தான் மருத்துவமனை ஒன்றில், பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் தவுன்சா ...

இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்புகிறது எரிவாயு விநியோகம்

இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்புகிறது எரிவாயு விநியோகம்

புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் லிட்ரோ ...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் படுகாயம்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் படுகாயம்!

மட்டக்களப்பு - கல்முனை பழைய வீதியில், நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நாவற்குடாவின் உட்புற வீதியொன்றில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் ...

ஈரானுக்கு எதிரான போரில் ரூ. 2,300 கோடி மதிப்பிலான ‘டிரைட்டன்’ ட்ரோனை இழந்தது அமெரிக்கா!

ஈரானுக்கு எதிரான போரில் ரூ. 2,300 கோடி மதிப்பிலான ‘டிரைட்டன்’ ட்ரோனை இழந்தது அமெரிக்கா!

ஈரானுக்கு எதிரான போரில் மிகவும் அதி விலையுயர்ந்த ஆளில்லா விமானமான ட்ரோனை இழந்ததாக அமெரிக்க கடற்படைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. போர் தொடங்கி கிட்டத்தட்ட 40 நாள்களுக்குப் பின்னர், ...

Page 201 of 2042 1 200 201 202 2,042
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு