தந்தையை காப்பாற்ற ஆற்றில் மூழ்கிய மூன்று மகன்கள்; இருவரின் சடலங்கள் மீட்பு!
இலங்கையில் மனதை உலுக்கும் ஒரு துயரச்சம்பவம் பதிவாகியுள்ளது. மஹாவலி ஆற்றின் வெருகல் பாலம் அருகே இடம்பெற்ற இந்த நிகழ்வு, குடும்பத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி ...










