Tag: srilankapolice

மட்டு ஊடக அமையத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு

மட்டு ஊடக அமையத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (08) மாலை மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ...

இந்தியர்களுக்கான விசா சேவைகளை இடைநிறுத்திய பங்களாதேஷ்

இந்தியர்களுக்கான விசா சேவைகளை இடைநிறுத்திய பங்களாதேஷ்

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை இடைநிறுத்தும் முடிவை பங்களாதேஷ் எடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை ...

கிழக்கில் மழை,காற்றினால் மின்சார தடை ஏற்படும்; மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

கிழக்கில் மழை,காற்றினால் மின்சார தடை ஏற்படும்; மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று 08ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதிவரை 100 ...

மட்டு கிரான் பாலத்தின் மேல் வெள்ள நீர் பாய்ந்து வருவதால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்திற்கான வீதி போக்குவரத்து துண்டிப்பு

மட்டு கிரான் பாலத்தின் மேல் வெள்ள நீர் பாய்ந்து வருவதால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்திற்கான வீதி போக்குவரத்து துண்டிப்பு

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் மழையினால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்தை இணைக்கும் கிரான் பாலத்துக்கு மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து செல்வதால் ...

”தாயக மக்களின் விடியலுக்காக தொடர்ந்து பயணிப்போம்” – வளைகுடா வானம்பாடிகள் அமைப்பு அறை கூவல்!

”தாயக மக்களின் விடியலுக்காக தொடர்ந்து பயணிப்போம்” – வளைகுடா வானம்பாடிகள் அமைப்பு அறை கூவல்!

தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக இன,மத, மொழி பேதங்களை கடந்து உதவிகளை வழங்க முன்வருமாறு வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. வளைகுடா வானம்பாடிகள் ...

மட்டு மாநகரசபை அமர்வு; வருமானம் ஈட்ட மட்டு-கொழும்பு பஸ் சேவை!

மட்டு மாநகரசபை அமர்வு; வருமானம் ஈட்ட மட்டு-கொழும்பு பஸ் சேவை!

மட்டக்களப்பு -கொழும்புக்கான பொதுபோக்குவரத்துச்சேவையொன்றை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மாநகரசபையினால் போக்குவரத்து அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தியிடம் விடுக்கப்பட்ட வழிப்போக்குவரத்திற்கான அனுமதியை அமைச்சர் எழுத்துமூலம் வழங்கியுள்ளதாகவும் அதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ...

பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த இலங்கை பொலிஸார் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த இலங்கை பொலிஸார் அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குற்றச் செயல்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், பொதுமக்கள் அனைவரும் அதிக விழிப்புடன் செயல்படுமாறு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளி ...

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என ...

இந்திய இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் இடையே சந்திப்பு

இந்திய இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் இடையே சந்திப்பு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (08) ...

ஒரு வார்த்தை குறைபாட்டுக்காக கல்வி அமைச்சரை பதவி விலகச் சொல்வது நெறிமுறையற்றது; நளிந்த ஜயதிஸ்ஸ

ஒரு வார்த்தை குறைபாட்டுக்காக கல்வி அமைச்சரை பதவி விலகச் சொல்வது நெறிமுறையற்றது; நளிந்த ஜயதிஸ்ஸ

ஒரு பாடத்தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையில் உள்ள குறைபாட்டுக்காக, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவை, பதவி விலக நிர்ப்பந்திப்பது நெறிமுறையற்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ...

Page 508 of 836 1 507 508 509 836
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு