Tag: Srilanka

தன் வளர்ப்பு நாய் உட்பட ஊழியர்களுக்கும் சொத்து எழுதி வைத்துள்ள ரத்தன் டாடா

தன் வளர்ப்பு நாய் உட்பட ஊழியர்களுக்கும் சொத்து எழுதி வைத்துள்ள ரத்தன் டாடா

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் கடந்த 9 ஆம் திகதி காலமானார். இவர் டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா ...

யாழ்ப்பாணத்தில் எலிகாய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எலிகாய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கலைவாணி வீதி - துணைவி சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் எனும் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ...

அரிசி விலை தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி தலைமையில் விஷேட கலந்துரையாடல்

அரிசி விலை தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி தலைமையில் விஷேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...

தம்புள்ளையில் விஷேட பாதுகாப்பு

தம்புள்ளையில் விஷேட பாதுகாப்பு

தம்புள்ளை நகரிலும், தம்புள்ளையைச் சூழவுள்ள சுற்றுலாப் பகுதிகளிலும் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தம்புள்ளை ரஜமகா விகாரை, தம்புள்ளை உயவத்த ரஜமகாவிகாரை மற்றும் சுற்றுலாத்தளங்கள், ...

சம்பந்தனின் மகள் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கடிதம்

சம்பந்தனின் மகள் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கடிதம்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் இறப்பதற்கு முன்னர் அவர் பயன்படுத்திய உத்தியோகப்பூர்வ இல்லம் எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக ...

அரச சேவை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வேண்டும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

அரச சேவை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வேண்டும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

அரசாங்க சேவையை இலகுபடுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு ...

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை; மீறினால் 5 ஆண்டுகள் சிறை

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை; மீறினால் 5 ஆண்டுகள் சிறை

பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் ...

கருணா அம்மான் என்ற பெயருக்கு யாரும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முடியாது ; விநாயக மூர்த்தி முரளிதரன்

கருணா அம்மான் என்ற பெயருக்கு யாரும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முடியாது ; விநாயக மூர்த்தி முரளிதரன்

நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதன் சூத்திரதாரிகள் தற்போது எங்களுக்கு முன்னாலே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் விரைவாக ...

மதுபான அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கும் நடைமுறையில் மாற்றம்

மதுபான அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கும் நடைமுறையில் மாற்றம்

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மதுபான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பது தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக உள்நாட்டு ...

சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

மாத்தறை பகுதியில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுத உற்பத்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ...

Page 1769 of 2003 1 1,768 1,769 1,770 2,003
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு