மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவ தூதுவ நிகழ்ச்சித் திட்டம்!
மட்டக்களப்பு மாவட்ட மாணவ தூதுவ நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன் தலைமையில் கடந்த சனிக்கிழமை(13) நடைபெற்றது. தேசிய சிறுவர் ...
மட்டக்களப்பு மாவட்ட மாணவ தூதுவ நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன் தலைமையில் கடந்த சனிக்கிழமை(13) நடைபெற்றது. தேசிய சிறுவர் ...
அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அரச இரசாயனப் பகுப்பாய்வாளராக பணியாற்றிய தீபிகா செனவிரத்ன ஓய்வு பெற்ற நிலையில், ...
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுசிகரெட்டுக்களுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 1.2 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2023 ஓகஸ்டில் 90.2 ஆக ...
பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும், ஆணின் சடலம் ...
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்த வருட காலப்பகுதியில் 40,657 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ...
இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் கமிந்து மெண்டிஸிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மாதாந்தம் இந்த விருது வழங்கப்பட்டு ...
கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களுக்கு ஆற்றலை வழங்குவதற்கு தேவையான அளவு மின் தேவையை பூர்த்தி செய்ய சிறிய அணு உலைகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் ...
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு, வாகனங்களும் சேதமாக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு ...
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரும், கனடா குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் இந்தியாவுக்கும், கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கும் ...
