Tag: Srilanka

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ் மா அதிபராக எம்.என்.எஸ்.நுவான் மெண்டிஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ் மா அதிபராக எம்.என்.எஸ்.நுவான் மெண்டிஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுள்ள எம்.என்.எஸ்.நுவான் மெண்டிஸ் இன்று(13) காலை வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா ...

15 – 17 வயதுடைய மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரிப்பு

15 – 17 வயதுடைய மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரிப்பு

இலங்கையில் 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு ...

தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

குருணாகல் - உஹுமீய பகுதியில் தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450  நிறுவனங்கள் அடையாளம்

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 நிறுவனங்கள் அடையாளம்

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ...

தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது

தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது

இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இராணுவ வீரர்கள் கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை ஆகிய ...

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றிய சிறுவர்கள்

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றிய சிறுவர்கள்

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி, பின்னர் நண்பர்களிடையே பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது ...

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பெண் கிராம உத்தியோகத்தவர்கள்

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பெண் கிராம உத்தியோகத்தவர்கள்

நாடளாவிய ரீதியில் உள்ள பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலர்கள் சங்கத்தின் தேசிய ...

மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 146 பேரை தெரிவு செய்வதற்காக 455,520 பேர் வாக்களிக்கத் தகுதி

மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 146 பேரை தெரிவு செய்வதற்காக 455,520 பேர் வாக்களிக்கத் தகுதி

மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு இதுவரை 30 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்-- மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம். சுபியான். மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி ...

அனுராதபுர பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் காரணம்; சந்தேக நபரின் வாக்கு மூலம்

அனுராதபுர பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் காரணம்; சந்தேக நபரின் வாக்கு மூலம்

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 34 வயது சந்தேக நபர் நேற்று இரவு அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ...

அநுராதபுர பெண் மருத்துவர் விவகாரத்தில் சந்தேகநபரின் சகோதரி கைது

அநுராதபுர பெண் மருத்துவர் விவகாரத்தில் சந்தேகநபரின் சகோதரி கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவர் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் ...

Page 180 of 788 1 179 180 181 788
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு