Tag: srilankanews

யாழில் பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழில் பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் ...

“தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” மட்டக்களப்பில் இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்கவுள்ள இசை நிகழ்வு

“தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” மட்டக்களப்பில் இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்கவுள்ள இசை நிகழ்வு

மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கும்"தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்" எனும் இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்றது. ...

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 24 வரை ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 24 வரை ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் ...

கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையில் பொங்கல் விழா

கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையில் பொங்கல் விழா

மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. அன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் ...

பொன்னாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

பொன்னாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற ...

கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

டொராண்டோ நகரம் முழுவதும் பல சம்பவங்களில் மக்களை வீடியோ பதிவு செய்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் குற்றவியல் தொந்தரவு விசாரணையைத் தொடர்ந்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வு

காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதியுதவியில் நிர்மானிக்கப்படவுள்ள சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கான ...

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொரி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ...

காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா திருப்பலி

காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா திருப்பலி

காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா திருப்பலியானது நேற்று 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி அம்புறோஸ் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. கடந்த 3 ...

நைஜீரியாவில் லொறி விபத்து; 30 பேர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம்

நைஜீரியாவில் லொறி விபத்து; 30 பேர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா குவானர் பார்டே நகரில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் ...

Page 403 of 2012 1 402 403 404 2,012
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு