Tag: Battinaathamnews

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு!

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட ...

வலப்பனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

வலப்பனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

வலப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி - வலப்பனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதுடன், சிறுமியொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த 7 ...

முட்டையின் விலை தொடர்பில் அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

முட்டையின் விலை தொடர்பில் அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

சந்தையில் முட்டை ஒன்றின் விலை அதிகரித்துள்ள போதிலும் ஒரு முட்டை உற்பத்திக்கு 23 ரூபா தொடக்கம் 25 ரூபா வரை செலவாகும் என அகில இலங்கை முட்டை ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

இலங்கைக்கு மேலாக தென்படுகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என ...

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் நலக்குறைவால் காலமானார்!

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் நலக்குறைவால் காலமானார்!

இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை ...

நுவரெலியா தபால் நிலைய கட்டடம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நுவரெலியா தபால் நிலைய கட்டடம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் ...

21 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

21 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

இலங்கைக் கடற்பரப்புக்குள் நான்கு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று புதன்கிழமை ...

மண் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!

மண் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (08) இடம் பெற்றது. ...

11 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் கைது!

11 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் கைது!

11 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56 ...

கடலில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜைகளை காப்பாற்றிய பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர்!

கடலில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜைகளை காப்பாற்றிய பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர்!

ஹிக்கடுவை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (08) ...

Page 1799 of 2059 1 1,798 1,799 1,800 2,059
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு