Tag: Batticaloa

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்களுக்கு பூட்டு

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்களுக்கு பூட்டு

வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் நேற்று மூடப்பட்டன. குறித்த உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார ...

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் ...

ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று எதிரணிகள் கனவு காணக்கூடாது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று எதிரணிகள் கனவு காணக்கூடாது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று எதிரணிகள் கனவு காணக்கூடாது என்று ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது. சஜித் அணிக்கோ அல்லது ரணில் அணிக்கோ அல்லது ராஜபக்ஷ அணிக்கோ ஆட்சியமைக்கும் கனவு ...

மட்டு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம் பெற்ற நடைபவனி!

மட்டு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம் பெற்ற நடைபவனி!

மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டான நடைபவனி இன்று சனிக்கிழமை (07) வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில் பாடசாலையிலிருந்து ...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அன்றைய தினமே அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை ...

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 422 சாரதிகள் கைது; பொலிஸார் சோதனை விபரம் வெளியீடு

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 422 சாரதிகள் கைது; பொலிஸார் சோதனை விபரம் வெளியீடு

பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைய, நேற்று (06) மாத்திரம் 27,430 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, இந்தச் ...

ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி 5 மில்லியன் ரூபாய் பிணையில் விடுதலை

ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி 5 மில்லியன் ரூபாய் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (6) உத்தரவிட்டுள்ளார். 300 இலட்சம் ரூபாய் ...

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் கூற்றுகளை கட்டுப்படுத்த நிலையியற் கட்டளை திருத்த கோரிக்கை

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் கூற்றுகளை கட்டுப்படுத்த நிலையியற் கட்டளை திருத்த கோரிக்கை

சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அந்தூரியம் செடிகளுடன் இரு இலங்கைப் பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அந்தூரியம் செடிகளுடன் இரு இலங்கைப் பெண்கள் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று (7) ...

வீதியில் சென்றுகொண்டிருந்தத மாணவி மீது மோதிய லொறி

வீதியில் சென்றுகொண்டிருந்தத மாணவி மீது மோதிய லொறி

வீதியோரமாகச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கானதோல இலுக்குதென்ன வீதியின் இலக்கம் 79 ரப்பர் ...

Page 361 of 1138 1 360 361 362 1,138
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு