Tag: BatticaloaNews

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபையில் சிவில் சமூக பிரதிநிதிகளாக பேராசிரியர் வசந்த செனவிரத்ன, ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரை நியமிக்க பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 22 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது; ஆனந்த விஜேபால

நாட்டில் கடந்த 22 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது; ஆனந்த விஜேபால

2026 ஆம் ஆண்டின் கடந்த 22 நாட்களில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ...

சிறையில் உள்ள கஸ்ஸப தேரருக்கு வைரஸ் தொற்று

சிறையில் உள்ள கஸ்ஸப தேரருக்கு வைரஸ் தொற்று

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் பரவி வரும் வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ...

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 3வது கப்பல் தளத்தின் செயல்பாடு இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 3வது கப்பல் தளத்தின் செயல்பாடு இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல் ...

நுவரெலியாவில் இன்று வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு

நுவரெலியாவில் இன்று வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு

நுவரெலியாவில் இன்று பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், மக்களின் ...

கொழும்பு மாநகர முறைகேடுகள், ஊழல்களை அறிவிக்கவும்; பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை கோருகிறது ஆணைக்குழு

கொழும்பு மாநகர முறைகேடுகள், ஊழல்களை அறிவிக்கவும்; பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை கோருகிறது ஆணைக்குழு

2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயல்கள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை ...

தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கைது

தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கைது

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட ,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 46 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியை ...

Page 435 of 1227 1 434 435 436 1,227
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு