Tag: internationalnews

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பரவலாக்குவது குறித்து கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கு விளக்கம்

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பரவலாக்குவது குறித்து கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கு விளக்கம்

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பான விசேட செயலமர்வுத் தொடரின் கிழக்கு மாகாண செயலமர்வு இன்று (26) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ...

யாழில் வடமராட்சிப் பகுதியில் 1.2 பில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு; ஒருவர் கைது

யாழில் வடமராட்சிப் பகுதியில் 1.2 பில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு; ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1.2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவு, நெல்லியடி ...

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து கவலை வௌியிட்ட இலங்கை

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து கவலை வௌியிட்ட இலங்கை

கம்போடியா - தாய்லாந்து எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அகிம்சை, இரக்கம் மற்றும் அமைதியான ...

கோபா குழுவில் வௌியான தேசிய பாடசாலைகள் விவகாரம்

கோபா குழுவில் வௌியான தேசிய பாடசாலைகள் விவகாரம்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்துள்ளது. ...

அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்த முதலாவது இலங்கையர்

அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்த முதலாவது இலங்கையர்

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு பிரிவை சேர்ந்த லெப்டினன்ட் கொயான் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதலாவது இலங்கையர் என்ற ...

ஜனாதிபதியின் உருவப்படத்துடன் ஆடு கடத்திய இருவர் கைது

ஜனாதிபதியின் உருவப்படத்துடன் ஆடு கடத்திய இருவர் கைது

இறைச்சிக்காக சிற்றூந்தில் ஆடு ஒன்றினைக் கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிபென்ன மற்றும் பதுரலிய பகுதியைச் சேர்ந்த இருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ளனர். குறித்த ...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருட்களை வைத்து கடத்திய பெண் கைது

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருட்களை வைத்து கடத்திய பெண் கைது

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது ...

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பிலும் இன்றைய தினம் (26) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப் பட்ட வகையில் ...

போலி யுவான் நாணயத்தாள்கள், இரத்தினக் கற்களுடன் இருவர் கைது

போலி யுவான் நாணயத்தாள்கள், இரத்தினக் கற்களுடன் இருவர் கைது

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் மற்றும் போலி இரத்தினக் கற்கள் தொடர்பான இரண்டு வேறுபட்ட சம்பவங்களில் சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடத்த முற்றாக தடை; மட்டு மாநகர சபையின் தீர்மானம் நிறைவேற்றம்

பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடத்த முற்றாக தடை; மட்டு மாநகர சபையின் தீர்மானம் நிறைவேற்றம்

தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையினை வழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ...

Page 903 of 1224 1 902 903 904 1,224
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு