Tag: BatticaloaNews

மழை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கையால் நாடளாவிய மின் விநியோகத் தடை; இலங்கை மின்சார சபை அறிவிப்பு

மழை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கையால் நாடளாவிய மின் விநியோகத் தடை; இலங்கை மின்சார சபை அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக ...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இரண்டு நாடுகள் பாதுகாப்பு உதவி வழங்க உறுதிமொழி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இரண்டு நாடுகள் பாதுகாப்பு உதவி வழங்க உறுதிமொழி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக உதவத் தயாரென பிரதான இரண்டு நாடுகள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. மஹிந்த பயன்படுத்திய புல்லட் ப்ரூவ் எனப்படும் குண்டுகள் ...

கடனுக்கு பொருள் வழங்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறு; யாழில் வர்த்தகர் கத்தியால் குத்தி படுகொலை!

கடனுக்கு பொருள் வழங்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறு; யாழில் வர்த்தகர் கத்தியால் குத்தி படுகொலை!

யாழில் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஏழாலை மேற்கு பகுதியில் நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளது. சிங்காரவேல் தானலன் (வயது ...

முன்னிலையாக முடியாது; அழைப்பாணைக்கு விமல் வீரவன்சவின் அறிவிப்பு

முன்னிலையாக முடியாது; அழைப்பாணைக்கு விமல் வீரவன்சவின் அறிவிப்பு

தங்காலை காவல் நிலையத்தில் இன்று (06) முன்னிலையாக முடியாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தனக்கு மற்றொரு திகதியை வழங்குவதற்கு இணங்கியதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ...

வாகரையில் மினி சூறாவளி; 14 வீடுகள் சேதம்

வாகரையில் மினி சூறாவளி; 14 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (05.10.2025) மாலை வீசிய மினி சூறாவளியினால் பதினான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் கே.அமலினி தெரிவித்தார். ...

மின்சார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இன்று முதல் தீவிரம்

மின்சார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இன்று முதல் தீவிரம்

மின்சார பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் இன்று முதல் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளன. அதன்படி, துறைசார் அமைச்சரின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் பங்கேற்பது போன்றவற்றைத் ...

தாஜுடீன் மரண விசாரணைகளில் புது திருப்பம்!; ஷிரந்தி ராஜபக்ஷ மீது திரும்பும் சந்தேகம்?

தாஜுடீன் மரண விசாரணைகளில் புது திருப்பம்!; ஷிரந்தி ராஜபக்ஷ மீது திரும்பும் சந்தேகம்?

ரக்பி வீரர் தாஜுடீன் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் அது தொடர்பாக அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...

வாகரையில் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகள்

வாகரையில் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகள்

வாகரை வம்மி வட்டவான் பொது விளையாட்டு மைதானத்தில், உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகம் பல்வேறு விழாக்குழு நிகழ்வுகளை ...

விமல் வீரவன்சவை இன்று ஆஜராகுமாறு அழைப்பாணை

விமல் வீரவன்சவை இன்று ஆஜராகுமாறு அழைப்பாணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச திங்கட்கிழமை இன்று(6) தங்காலை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பு, “பெலியதத்தே சனா ” என அடையாளம் காணப்பட்ட ...

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தம்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தம்

வரலாற்றில் முதல் முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதனை நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ...

Page 733 of 1254 1 732 733 734 1,254
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு